Sunday, May 7, 2017

இலக்கிய பரிசு


  நான்  எழுதிய "மயிலும் கொக்கும்" என்ற சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் புத்தகத்திற்கு கவிதை உறவின் இலக்கியப் பரிசுகளில், சிறுவர் நூல்களுக்கான வகையில் முதல் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்






2 comments:

வெங்கட் நாகராஜ் said...

மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

மேலும் சிறப்புகள் பல தொடரட்டும்.

Kanchana Radhakrishnan said...

நன்றி வெங்கட் நாகராஜ்