" சிறுவர் உலகத்தில் எழுதிய முதல் 54 நீதிக்கதைகள் வானதி பதிப்பகத்தாரால் "சிறுவர் உலகம் " என்ற பெயரிலேயே முதல் பாகமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.
புத்தகம் பற்றிய விவரம் வருமாறு:
புத்தகத்தலைப்பு சிறுவர் உலகம் - 1 (நீதிக்கதைகள்)
வெளியீட்டாளர் வானதி பதிப்பகம்
23. தீனதயாளு தெரு
தி.நகர். சென்னை- 17.
ph.24342810/ 24310769
108 பக்கங்கள் விலை ரூபாய் 50/-
மீதியுள்ள கதைகள் இரண்டாவது பாகமாக விரைவில் வெளிவர உள்ளது.
9 comments:
புத்தகமாக வெளி வந்துவிட்டதா? மிக்க மகிழ்ச்சி.....
இரண்டாவது பகுதியும் விரைவில் வெளிவர வாழ்த்துகள்....
மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துகள்
// வெங்கட் நாகராஜ் said...
புத்தகமாக வெளி வந்துவிட்டதா? மிக்க மகிழ்ச்சி.....
இரண்டாவது பகுதியும் விரைவில் வெளிவர வாழ்த்துகள்....//
வாழ்த்துக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.
வாழ்த்துக்கு நன்றி
// மோகன் குமார் said...
மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துகள்//
நன்றி மோகன் குமார்.
வாழ்த்துகள். இரண்டாவது பகுதியும் விரைவில் வெளியாகட்டும்.
//விச்சு said...
வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கு நன்றி விச்சு.
// கோவை2தில்லி said...
வாழ்த்துகள். இரண்டாவது பகுதியும் விரைவில் வெளியாகட்டும்.//
வாழ்த்துக்கு நன்றி.
Congrats . My kids luv it. I need .
Post a Comment