Monday, February 27, 2012

" சிறுவர் உலகம் "....புத்தக வெளியீடு




" சிறுவர் உலகத்தில் எழுதிய முதல் 54  நீதிக்கதைகள் வானதி பதிப்பகத்தாரால் "சிறுவர் உலகம் " என்ற பெயரிலேயே முதல் பாகமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

புத்தகம் பற்றிய விவரம் வருமாறு:

புத்தகத்தலைப்பு சிறுவர் உலகம் - 1 (நீதிக்கதைகள்)

வெளியீட்டாளர் வானதி பதிப்பகம்
                       23. தீனதயாளு தெரு
                       தி.நகர். சென்னை- 17.
                       ph.24342810/ 24310769

108 பக்கங்கள் விலை ரூபாய் 50/-

மீதியுள்ள கதைகள் இரண்டாவது பாகமாக விரைவில் வெளிவர உள்ளது.

9 comments:

வெங்கட் நாகராஜ் said...

புத்தகமாக வெளி வந்துவிட்டதா? மிக்க மகிழ்ச்சி.....

இரண்டாவது பகுதியும் விரைவில் வெளிவர வாழ்த்துகள்....

CS. Mohan Kumar said...

மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துகள்

Kanchana Radhakrishnan said...

// வெங்கட் நாகராஜ் said...
புத்தகமாக வெளி வந்துவிட்டதா? மிக்க மகிழ்ச்சி.....

இரண்டாவது பகுதியும் விரைவில் வெளிவர வாழ்த்துகள்....//


வாழ்த்துக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துக்கு நன்றி

Kanchana Radhakrishnan said...

// மோகன் குமார் said...
மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துகள்//

நன்றி மோகன் குமார்.

ADHI VENKAT said...

வாழ்த்துகள். இரண்டாவது பகுதியும் விரைவில் வெளியாகட்டும்.

Kanchana Radhakrishnan said...

//விச்சு said...
வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு நன்றி விச்சு.

Kanchana Radhakrishnan said...

// கோவை2தில்லி said...
வாழ்த்துகள். இரண்டாவது பகுதியும் விரைவில் வெளியாகட்டும்.//


வாழ்த்துக்கு நன்றி.

Vijiskitchencreations said...

Congrats . My kids luv it. I need .